sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா கடத்திய இருவர்: பாய்ந்தது 'குண்டாஸ்'

/

கஞ்சா கடத்திய இருவர்: பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா கடத்திய இருவர்: பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா கடத்திய இருவர்: பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : ஜூன் 10, 2024 01:43 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக, 12 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனீஷா, 51 எனத் தெரிந்தது.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரைத்தார்.

இதை ஏற்று கலெக்டர் கமருனீஷாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 கிலோ கஞ்சாவை கடத்திய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி, 49 என்பவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us