sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகன விபத்தில் இருவர் காயம்

/

வாகன விபத்தில் இருவர் காயம்

வாகன விபத்தில் இருவர் காயம்

வாகன விபத்தில் இருவர் காயம்


ADDED : செப் 08, 2024 11:30 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் நாராயணசாமி, 56, கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிலட்சுமி, 46. பைக்கில் சென்ற இவர்கள் இருவரும், கல்லாபுரம் ரோட்டில் இருந்து சிக்கலாம்பாளையம் ரோட்டில் திரும்பும் போது, எதிரில் செட்டிபாளையத்தை சேர்ந்த லலித்குமார், 28, என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

விபத்தில், நாராயணசாமி, ஜோதிலட்சுமி இருவரும் காயமடைந்தனர். இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us