sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரம்

/

தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரம்

தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரம்

தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரம்


ADDED : ஆக 21, 2024 11:44 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : பருவமழை பெய்யும் நிலையில், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால், கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.

வால்பாறையில், பல்வேறு எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், கோவை, குன்னுார், கொச்சி போன்ற ஏலமையத்திற்கு அனுப்பப்படுகிறது.

வால்பாறையில், கடந்த, ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. மழையை தொடர்ந்து பல்வேறு எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகளில் கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.

தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தேயிலை செடிகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கவாத்து பணி நடக்கிறது. தற்போது மழை பெய்வதால், பெரும்பாலான எஸ்டேட்களில் கவாத்து பணி நடக்கிறது. அதன்பின், 90 நாட்கள் கழித்து தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us