sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி

/

வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி

வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி

வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி


ADDED : ஏப் 07, 2024 12:52 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாட்டும் வெயிலில் தாகம் தணிக்க, கோவையில், தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.நேற்றுமுன்தின நிலவரப்படி, கோவையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

இக்காலகட்டத்தில், உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க, அதிகளவு நீர் மற்றும் மற்றும் காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.இந்நிலையில், கோவையில் தர்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூட்ஷெட் ரோட்டில் விற்பனையில் ஈடுபட்டுள்ள அன்வர்பாஷா கூறுகையில், ''திண்டிவனம், மரக்காணம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, கிருஷ்ணகிரி உட்பட பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தை முதல் சித்திரை வரை தான் இதன் விற்பனை இருக்கும். வெயிலில் தாகம் தணிக்க, பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us