sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனைவி கொலை; கணவன் கைது

/

மனைவி கொலை; கணவன் கைது

மனைவி கொலை; கணவன் கைது

மனைவி கொலை; கணவன் கைது


ADDED : மே 11, 2024 11:24 PM

Google News

ADDED : மே 11, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் : தேனி மாவட்டம் கமுதியை அடுத்த பேரையூரை சேர்ந்த முனியசாமி மகன் தர்மராஜ், 45. இவரது மனைவி உமா 38; கூலித் தொழிலாளிகள். தற்போது, கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம்பாளையத்தில் தங்கி சாமிநாதன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். உமா இடது கால் ஊனமானவர்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தர்மராஜ் பிளாஸ்டிக் பைப்பால் உமாவை சரமாரியாக தாக்கி, தலையை சிமென்ட் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாமிநாதன் அளித்த புகாரின் பேரில், போலீசார் சடலத்தை மீட்டனர். தர்ம ராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us