sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழை பெய்ய வேண்டி கோவிலில் வழிபாடு

/

மழை பெய்ய வேண்டி கோவிலில் வழிபாடு

மழை பெய்ய வேண்டி கோவிலில் வழிபாடு

மழை பெய்ய வேண்டி கோவிலில் வழிபாடு


ADDED : மே 01, 2024 11:03 PM

Google News

ADDED : மே 01, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : மழை பெய்ய வேண்டி கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கிராமப்புறங்களில் இருக்கும் குட்டை, நீரோடை, கிணறுகள் மற்றும் போர்வெல்லில் தண்ணீர் குறைந்து வருகிறது. சில இடங்களில் தண்ணீர் வற்றி, வறண்ட நிலையில் காணப்படுகிறது.

இதை தவிர்க்கும் பொருட்டு, கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணம் கிராமத்தில், மழை வேண்டி விநாயகர் கோவிலில், விநாயகரை சுற்றி சுவர் போன்ற அமைப்பை உருவாக்கி அதில் நீரை ஊற்றி, விநாயக பெருமானை மூழ்க வைத்து, ஊர் பொதுமக்கள் வழிபட்டனர்.

மேலும், கோடையில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கவும், மழை பெய்து குட்டை மற்றும் கிணறுகளில் தண்ணீர் நிரம்பவும் அப்பகுதியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us