/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
150 இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
150 இளைஞர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 22, 2026 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்த, 150 இளைஞர்கள், பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டலில் மாநில செயலாளர் நந்தகுமார், மண்டல் தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில், தமிழ்ச்செல்வன், அஸ்வின் ஆகியோர் தலைமையில், 150க்கு மேற்பட்ட இளைஞர்கள், பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி, மண்டல் செயலாளர் சந்தோஷ் மற்றும் மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

