sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன், பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன், பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன், பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன், பணம் கொள்ளை


ADDED : நவ 29, 2024 07:23 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மின் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து, 20 சவரன் நகை, பணம் கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லுார் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 76; ஓய்வு பெற்ற மின் அதிகாரி. அவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தொட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மொபைல் போனில் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே வீடு திரும்பினார். பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது.

சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us