sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரடைப்பு ஏற்பட்டு 27 வயது இளைஞர் பலி

/

மாரடைப்பு ஏற்பட்டு 27 வயது இளைஞர் பலி

மாரடைப்பு ஏற்பட்டு 27 வயது இளைஞர் பலி

மாரடைப்பு ஏற்பட்டு 27 வயது இளைஞர் பலி


ADDED : பிப் 12, 2025 11:58 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; திருநெல்வேலி, கோபால சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 27. இவர், கோவை சுண்டக்காமுத்துார் பகுதி யில், நண்பர் திவாகருடன் தங்கியிருந்து, 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' தொழில் செய்து வருகிறார்.

கடந்த 11ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், பிரபாகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர் திவாகர், அருகில் உள்ள ஒரு கிளினிக் சென்று, விஷயத்தை கூறி மாத்திரை கேட்டுள்ளார். அவர்கள் மாத்திரை கொடுக்காமல், பிரபாகரனை கிளினிக் அழைத்து வருமாறு தெரிவித்தனர்.

திவாகரன் அறைக்கு சென்று, பிரபாகரனை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்றார்.

செல்லும் வழியில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரபாகரன் மயங்கி, கீழே சரிந்தார்.

இதை அவ்வழியாக வந்த பீட் போலீசார் பார்த்தனர். இளைஞரை டாக்ஸியில் ஏற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us