sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பலுான் வாய்க்குள் சென்றதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

/

பலுான் வாய்க்குள் சென்றதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

பலுான் வாய்க்குள் சென்றதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

பலுான் வாய்க்குள் சென்றதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு


ADDED : நவ 10, 2025 12:02 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவேரிப்பாக்கம்: பலுான் வெடித்து வாய்க்குள் சென்றதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 3 வயது குழந்தை இறந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், மாகாணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 34. இவரது மனைவி காயத்ரி, 30. தம்பதியின், 3 வயது ஆண் குழந்தை சாம், நேற்று மாலை, 3:00 மணியளவில், பலுான் ஊதி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பலுான் வெடித்து வாய்க்குள் சென்றதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று, மேல் சிகிச்சைக்காக, வாலாஜாபேட்டை அரசுமாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. காவேரிப் பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us