sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுல்தான்பேட்டையில் 3,300 வாழை மரங்கள் சேதம்

/

சுல்தான்பேட்டையில் 3,300 வாழை மரங்கள் சேதம்

சுல்தான்பேட்டையில் 3,300 வாழை மரங்கள் சேதம்

சுல்தான்பேட்டையில் 3,300 வாழை மரங்கள் சேதம்


ADDED : ஏப் 07, 2025 10:07 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 3 ஆயிரத்து, 300 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், பூராண்டாம்பாளையம், வதம்பச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், பல நூறுஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளன. சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், நேற்று முன்தினம் இரவு, சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் முறிந்து விழுந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த, சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமேஷ் மற்றும் உதவி அலுவலர்கள் தியாகராஜன், சாய் கண்ணன் ஆகியோர், வதம்பச்சேரி, பூராண்டாம்பாளையம் கிராமத்தில் பாதிப்புக்கு உள்ளான வாழை மரங்களை ஆய்வு செய்தனர். அதில், அறுவடைக்கு தயாராக இருந்த, 3 ஆயிரத்து, 300 வாழைமரங்கள் முறிந்தது தெரிந்தது. ஆய்வு அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us