sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மொபைல் பறித்த 4 பேர் கைது

/

 மொபைல் பறித்த 4 பேர் கைது

 மொபைல் பறித்த 4 பேர் கைது

 மொபைல் பறித்த 4 பேர் கைது


ADDED : டிச 29, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனூர்: சோமனூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நித்தீஷ், 22, இவர் தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளியை, அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.

பூளைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது, அவரை வழிமறித்த நான்கு பேர், தகாத வார்த்தை பேசி தாக்கி, அவரது செல்போனை பறித்து தப்பினர். காயமடைந்த நிதீஷ், கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அதில், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன், 22, தொட்டிபாளையம் சந்தோஷ்குமார், 26, சாமளாபுரம் சுனில் குமார், 19 மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து செல்போன் பறித்து தெரிந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us