sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : பிப் 15, 2025 11:01 PM

Google News

ADDED : பிப் 15, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரயிலில் கடத்தி வரப்பட்ட எட்டு கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் அடிக்கடி ரயில்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில், கோவை ரயில்வே போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பின்பக்க பொதுஜன பெட்டியில் ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்த போது, அதில் சுமார் எட்டு கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us