sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 விபத்துக்கு வழிவகுக்கும் உருக்குலைந்த ரோடு

/

 விபத்துக்கு வழிவகுக்கும் உருக்குலைந்த ரோடு

 விபத்துக்கு வழிவகுக்கும் உருக்குலைந்த ரோடு

 விபத்துக்கு வழிவகுக்கும் உருக்குலைந்த ரோடு


ADDED : டிச 27, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பணிக்கம்பட்டி வழித்தடத்தில், டி.கோட்டாம்பட்டி அருகே ரோடு மோசமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி - பணிக்கம்பட்டி வழித்தடத்தில், டி.கோட்டாம்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் சென்று வருகின்றனர். தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் இந்த ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி அருகே, பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கு வழிவகுக்கிறது.

பொதுமக்கள் கூறியதாவது:

பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, அவ்வப்போது, கழிவுநீர் வெளியேறுகிறது. இது ஒரு புறம் இருக்க, ஆள் இறங்கும் குழி அருகே ரோடு உருக்குலைந்து பள்ளமாக மாறி, விபத்து பகுதியாக உள்ளது.

இந்த ரோட்டில் மூன்று இடங்களில், பெரிய பள்ளம் இருப்பதால் வாகனங்களில் வருவோர் கவனமின்றி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.ரோட்டை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.

இவ்வழியாக செல்லும் முதியோர், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us