sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க!

/

ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க!

ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க!

ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க!


ADDED : ஆக 12, 2025 03:52 AM

Google News

ADDED : ஆக 12, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில், கால்நடைத்துறை வாயிலாக, ஆடு மற்றும் கோழி வளர்ப்போருக்கு தனித்தனியாக புதிதாக சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்டத்தில், 39 கால்நடை மருந்தகங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மருந்தகத்துக்கும் உட்பட்ட பகுதியிலும், தலா ஒரு ஆடு வளர்ப்போர் சங்கம், கோழி வளர்ப்போர் சங்கம் ஏற்படுத்தப்பட உள்ளது.

சங்கம் அமைப்பதன் வாயிலாக, ஆடு, கோழி வளர்ப்போர், தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வதுடன், அரசு திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை எளிதாக பெற முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சங்கத்திற்கு கால்நடை உதவி டாக்டர்கள், நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த கால்நடை மருந்தகத்தின் வாயிலாக தங்கள் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு சங்கத்தில், 25க்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படுவர்' என்றனர்.






      Dinamalar
      Follow us