sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு

/

கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு

கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு

கிணற்றினுள் விழுந்து தவித்த வாலிபரும், வளர்ப்பு நாயும் மீட்பு


ADDED : அக் 04, 2024 10:26 PM

Google News

ADDED : அக் 04, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, வடசித்துாரை சேர்ந்த விவசாயியான பட்டதாரி இளைஞர் சாய் ஈஸ்வரன். இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை அறிந்த சாய் ஈஸ்வரன், ஊரில் உள்ள கிரேனை வரவழைத்து, அதன் ரோப் வாயிலாக கிணற்றில் இறங்கினார். அப்போது, ரோப் பிடி தளர்ந்ததால், அவரும் கிணற்றில் விழுந்தார். கிணற்றினுள் தவித்ததை கண்ட மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி, அவரையும், வளர்ப்பு நாயையும் பாதுகாப்பாக மீட்டனர்.

கையில் காயமடைந்த அவர், பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்றவர், கிணற்றில் தவறி விழுந்ததால் நான்கு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us