sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மயங்கி விழுந்த வாலிபர் மரணம்

/

மயங்கி விழுந்த வாலிபர் மரணம்

மயங்கி விழுந்த வாலிபர் மரணம்

மயங்கி விழுந்த வாலிபர் மரணம்


ADDED : செப் 17, 2025 09:51 PM

Google News

ADDED : செப் 17, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் ; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அருண்குமார், 20; கூலி தொழிலாளி.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் சிக்கினார். இதனிடையே அருண்குமார் தனது சித்தப்பா முனியப்பனுடன், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு சென்ற போது, அங்கு திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.






      Dinamalar
      Follow us