sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்கு நடவடிக்கை: கோவை முதலிடம்

/

உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்கு நடவடிக்கை: கோவை முதலிடம்

உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்கு நடவடிக்கை: கோவை முதலிடம்

உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்கு நடவடிக்கை: கோவை முதலிடம்


ADDED : ஆக 20, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பொதுமக்களின் அவசர தேவைக்கு உதவ, காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உதவி கோரலாம்.

அழைப்பு வந்ததும் விரைந்து நடவடிக்கை எடுப்பதில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, அழைப்பு வந்த, 11 நிமிடம், 35 நொடிகளில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருப்பூர் 13 நிமிடம் - இரண்டாமிடம், சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு 17 நிமிடம் - மூன்றாமிடம், சேலம் 21 நிமிடம் - நான்காமிடம், நாமக்கல் 24 நிமிடம் - ஐந்தாமிடம் என, நேர இடைவெளிக்குள் மக்களின் அழைப்புகளுக்கு தீர்வு காண்கின்றன. மாநில சராசரி, 57 நிமிடமாக உள்ளது.

கோவை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த, 1ம் தேதி முதல், 15 வரை நடத்திய ஆய்வில் கோவைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தகவல் பெற்றதும், 'பீட்' போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து, தீர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'பீட்' போலீசாருக்கு நேரடியாக தகவல் செல்வதால், விரைந்து செயல்பட முடிகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us