sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'

/

'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'

'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'

'வனப்பகுதியில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'


ADDED : அக் 14, 2025 09:48 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என காரமடை வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், காரமடை வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்க கூடாது.

இதனால் வன விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படும் அபாயம் உள்ளது. தீபாவளி கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள், இரவு நேரங்களில் வனப்பகுதி சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம்.

வனப்பகுதிக்குள் பட்டாசுகளை வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.-






      Dinamalar
      Follow us