sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலை மலர் கண்காட்சி; நாளை துவங்கி 5 நாட்கள் நடக்கிறது

/

வேளாண் பல்கலை மலர் கண்காட்சி; நாளை துவங்கி 5 நாட்கள் நடக்கிறது

வேளாண் பல்கலை மலர் கண்காட்சி; நாளை துவங்கி 5 நாட்கள் நடக்கிறது

வேளாண் பல்கலை மலர் கண்காட்சி; நாளை துவங்கி 5 நாட்கள் நடக்கிறது


ADDED : பிப் 07, 2025 06:21 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, வேளாண் பல்கலை, தாவரவியல் பூங்காவில் 5 நாள் மலர்க் கண்காட்சி நாளை துவங்குகிறது.

வேளாண் பல்கலை, தோட்டக்கலைத் துறை சார்பில், தாவரவியல் பூங்காவில் 7வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. லட்சக் கணக்கான மலர்களைக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களில் பார்வையாளர்ளைக் கவரும் விதத்தில் பூக்கள் அலங்கார வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வண்ண வண்ண மலர்களின் அணிவரிசைகள், அலங்கார வளைவுகள், விலங்குகளின் வடிவங்கள் என, பெரியவர்கள், குழந்தைகள் அனைவரையும் கவரும் விதத்தில் பூக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் செந்தில்பாலாஜி, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத் துறை சார்பில், உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ஏராளமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us