sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆலாந்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தூய்மை பணி

/

ஆலாந்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தூய்மை பணி

ஆலாந்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தூய்மை பணி

ஆலாந்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தூய்மை பணி


ADDED : செப் 29, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.

முகாமை, பள்ளி தலைமையாசிரியர் கணேஸ்வரி துவக்கி வைத்தார். முதல் நாளான நேற்று, மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

முகாம் துவக்க விழாவில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us