sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆழியாறு கவியருவியில் குளிப்பதற்கு அனுமதி

/

ஆழியாறு கவியருவியில் குளிப்பதற்கு அனுமதி

ஆழியாறு கவியருவியில் குளிப்பதற்கு அனுமதி

ஆழியாறு கவியருவியில் குளிப்பதற்கு அனுமதி


ADDED : அக் 25, 2024 09:49 PM

Google News

ADDED : அக் 25, 2024 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆழியாறுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். அனைவரும் விரும்பி செல்லும் இடமாக, கவியருவி உள்ளது. இங்கு, குளித்து மகிழ சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன் கவியிருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது, மழை குறைந்து நீர்வரத்து சீரானதால், தற்காலிகமாக தடை நீக்கப்பட்டு நேற்று முதல் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us