sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

/

வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'


ADDED : மார் 17, 2025 01:04 AM

Google News

ADDED : மார் 17, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில், வள்ளிகும்மி குழுவிலுள்ள பெண்களை அவமதித்து பேசிய நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.

தொண்டாமுத்துார் அருகேயுள்ள கெம்பனுாரில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி, குளத்துபாளையம் பகுதியை சேர்ந்த, 75 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி குழுவினர் நடனம் நடந்தது.

நடனமாடியபெண்களை, குபேரபுரி பகுதியை சேர்ந்த பாபு என்பவர் அவமரியாதையாக பேசியிருக்கிறார். அக்குழுவில் இடம்பெற்ற இந்திராணிநேரில் சென்று பாபுவிடம் தட்டி கேட்ட போது, அவரை தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்தினார்.

புகாரின் பேரில் தொண்டாமுத்துார் போலீசார், பாபு மீது, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துதேடி வந்தனர்.

இந்நிலையில், முன்ஜாமின் கேட்டு, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, 'டிஸ்மிஸ்' செய்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us