sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்

/

நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்

நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்

நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 21, 2025 10:55 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சியில் நியமன கவுன்சிலர் பதவிக்கு, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில், ஒரு மாற்றுத்திறனாளியை, நியமன கவுன்சிலராக நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாநகராட்சியில் விண்ணப்பம் பெறப்பட்டது. 17ம் தேதி பிற்பகல், 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 16 பெண்கள், 47 ஆண்கள் என, 63 பேர் விண்ணப்பம் கொடுத்தனர்.

பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்ததால், 31ம் தேதி பிற்பகல், 3:00 மணி வரை விண்ணப்பம் வழங்க அவகாசத்தை நீட்டித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us