sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொத்து அபகரிக்க முயற்சி; 2 பெண்கள் மீது வழக்கு

/

சொத்து அபகரிக்க முயற்சி; 2 பெண்கள் மீது வழக்கு

சொத்து அபகரிக்க முயற்சி; 2 பெண்கள் மீது வழக்கு

சொத்து அபகரிக்க முயற்சி; 2 பெண்கள் மீது வழக்கு


ADDED : அக் 10, 2025 12:35 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்; போத்தனுார், கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் கலைமணி, 53. இவரது வீட்டில் ராஜேஸ்வரி என்பவர் குடியிருந்தார்.

கலைமணியின் தாய் எழுதிக் கொடுத்த இடப்பத்திரத்தை ராஜேஸ்வரி எடுத்துச் சென்றிருக்கிறார். பின் கலைமணியின் கையெழுத்திட்டு, தனது கணவர் கிருஷ்ணசாமி பெயரில் பத்திரம் தயாரித்துள்ளார்.

இதையறிந்த கலைமணி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அசல் பத்திரத்தை தாக்கல் செய்ய ராஜேஸ்வரிக்கு கோர்ட் உத்தரவிட்டது. அவர் தாக்கல் செய்யாததால், கலைமணிக்கு சாதகமாக முடிந்தது.

இச்சூழலில், தனது மருமகள் ஜெயந்தியுடன் சேர்ந்து ராஜேஸ்வரி மீண்டும் சொத்தை அபகரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் கலைமணி புகார் கொடுத்தார். இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us