sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகளுக்கு விருது; விண்ணப்பிக்க அழைப்பு

/

விவசாயிகளுக்கு விருது; விண்ணப்பிக்க அழைப்பு

விவசாயிகளுக்கு விருது; விண்ணப்பிக்க அழைப்பு

விவசாயிகளுக்கு விருது; விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : அக் 04, 2024 11:29 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மாநில அளவிலான விருதுக்கு, இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இயற்கை விவசாயிகளுக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில், இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பின்னர், மாநில அளவிலான நிபுணர் குழு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.60 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

பங்கேற்க விரும்பும் இயற்கை விவசாயிகள், விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளமான, www.tnhorticulture.tn.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us