/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் நிகழ்த்திய பஜனை
/
ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் நிகழ்த்திய பஜனை
ADDED : டிச 09, 2024 07:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதனையடுத்து கோவிலில் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவில் நேற்று முன் தினம் இரவு,7:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.
பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பஜனை பாடல்களை பாடி ஐயப்பனை மகிழ்வித்தனர். இதில் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.