sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பில்லுார் நீர்மட்டம் 4 அடி உயர்வு

/

பில்லுார் நீர்மட்டம் 4 அடி உயர்வு

பில்லுார் நீர்மட்டம் 4 அடி உயர்வு

பில்லுார் நீர்மட்டம் 4 அடி உயர்வு


ADDED : அக் 13, 2024 10:30 PM

Google News

ADDED : அக் 13, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஒரே நாளில் நான்கு அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குந்தாவில், 37 மில்லி மீட்டரும், கெத்தையில், 44 மி.மீ., பரளியில், 28 மி.மீ., அவலாஞ்சியில், 15 மி.மீ., பில்லூர் அணைப் பகுதியில், 21 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு, 919 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதனால், நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில், நான்கு அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. மொத்தமுள்ள 100 அடி கொள்ளளவில், அணையின் நீர் மட்டம் நேற்று, 91.50 அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us