sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு கடை ஊழியருக்கு வலை

/

பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு கடை ஊழியருக்கு வலை

பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு கடை ஊழியருக்கு வலை

பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு கடை ஊழியருக்கு வலை


ADDED : செப் 02, 2025 05:41 AM

Google News

ADDED : செப் 02, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பா.ஜ., நிர்வாகியை அரிவாளால் வெட்டிய கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் அஜய், 36; பா.ஜ., மண்டல துணை தலைவர். இவரது வீடு அருகே, தென்மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் மளிகை நடத்துகிறார். இவரது கடையில், நாகராஜன் என்பவர் பணிபுரிகிறார்.

வேல்முருகன், அஜய் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வேல்முருகன் சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு சென்றார்.

கடையில் பணிபுரியும் நாகராஜன், வீட்டில் இருந்து வெளியே வந்த அஜய் உடன், நேற்று தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜயை வெட்டினார்.

இதில், கையில் பலத்த காயம் அடைந்த அஜய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

வேல்முருகனுக்கும், அஜய்க்கும் முன்விரோதம் இருந்த நிலையில், நாகராஜன் எதற்காக அஜய்யை வெட்டினார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us