sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குண்டு வெடிப்பு எதிரொலி: தீவிர வாகன சோதனை

/

குண்டு வெடிப்பு எதிரொலி: தீவிர வாகன சோதனை

குண்டு வெடிப்பு எதிரொலி: தீவிர வாகன சோதனை

குண்டு வெடிப்பு எதிரொலி: தீவிர வாகன சோதனை


ADDED : நவ 11, 2025 10:20 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: புதுடில்லியில் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, பொள்ளாச்சி பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

புதுடில்லி செங்கோட்டை அருகே, நேற்றுமுன்தினம் கார் குண்டு வெடித்து, 15 பேர் இறந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும், பொள்ளாச்சி வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படி வரும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us