sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

/

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்


ADDED : செப் 20, 2025 10:53 PM

Google News

ADDED : செப் 20, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிராமத்தில், 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரது தாய், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

பொள்ளாச்சி சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் புகாரின்படி, மகளிர் போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறிய தாவது:

திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் காமாட்சி, 27 மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் தனித்தனியே, சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இருவரையும் அழைத்து விசாரித்ததில், பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us