sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிங்காநல்லுார் பகுதியில் இரவில் பூத்த 'பிரம்ம கமலம்'

/

சிங்காநல்லுார் பகுதியில் இரவில் பூத்த 'பிரம்ம கமலம்'

சிங்காநல்லுார் பகுதியில் இரவில் பூத்த 'பிரம்ம கமலம்'

சிங்காநல்லுார் பகுதியில் இரவில் பூத்த 'பிரம்ம கமலம்'


ADDED : நவ 09, 2025 11:22 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூவானது, இரவு நேரத்தில் பூத்து சூரிய உதயத்திற்கு முன்பு சுருங்கி விடும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இப்பூவானது, மலர்ந்தவுடன் மணம் வீசும் தன்மையுடையது. தெய்வங்களுக்கு உகந்த பூவாகவும் கருதப்படுவதால், பூ மலர்ந்தவுடன் பூஜை செய்பவர்கள் அதிகம்.

சிங்காநல்லுார்-வெள்ளலுார் ரோட்டில், சித்திரபுத்திர எமதர்மராஜா கோவில் அருகே, ஓய்வு பெற்ற ஆர்.எம்.எஸ்., அலுவலர் காளிமுத்து-வளர்மதி தம்பதியர் வீட்டில், நேற்று முன்தினம் இரவு, 8:15 மணிக்கு பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன. அருகே வசிப்பவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us