sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு

/

 பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு

 பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு

 பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு


ADDED : நவ 14, 2025 06:46 AM

Google News

ADDED : நவ 14, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பிரதான குழாய் உடைத்து குடிநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி சத்தி மெயின் ரோட்டில், பில்லுார் குடிநீர் வினியோகத்துக்கான பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு, இப்பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவு நீர் வெளியேறியது.

வெள்ளமாக பெருக்கெடுத்த நீர், அருகில் உள்ள கடைகள், வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்தது. தொடர்ந்து இயந்திரம் மீட்கப்பட்டது. அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பிரதான ரோட்டில் குழாய் உடைத்து நீர் வெளியேறியதால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us