sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டு கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

/

வீட்டு கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

வீட்டு கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

வீட்டு கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு


ADDED : நவ 05, 2024 11:24 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சேரன் மாநகர், குமுதம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. தனியார் நிறுவன ஊழியர். இவர் தீபாவளி விடுமுறைக்காக கடந்த, 30ம் தேதி தனது சொந்த ஊரான கோபிக்கு சென்றார்.

பண்டிகை முடிந்து கடந்த 3ம் தேதி கோவை திரும்பினார். அப்போது, வீட்டின் முன் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த செயின், கம்மல் உள்ளிட்ட சுமார் 4.5 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us