sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

/

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ADDED : நவ 27, 2024 10:12 PM

Google News

ADDED : நவ 27, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பி.ஜி.எம்., அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில், ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களில் உடனடியாக தீர்வு காண வேண்டும், பி.எஸ்.என்.எல்., ன், 4 'ஜி' மற்றும் 5 'ஜி' சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த வேண்டும், இரண்டாவது வி.ஆர்.எஸ்., திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குடியரசு தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us