sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காளைகள் விலை சந்தையில் உயர்வு

/

 காளைகள் விலை சந்தையில் உயர்வு

 காளைகள் விலை சந்தையில் உயர்வு

 காளைகள் விலை சந்தையில் உயர்வு


ADDED : டிச 12, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர் -:

திருப்பூர் அமராவதி பாளையம் மாட்டுச்சந்தை கூடியது. சந்தைக்கு, 882 கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கன்றுக்குட்டி 4,000 - 5,000 ரூபாய், காளை, 30 ஆயிரம் - 32 ஆயிரம், மாடு, 28 ஆயிரம் - 30 ஆயிரம், எருமை, 27 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் வருகையும் அதிகரித்ததால், விலை உயர்ந்தது.

கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் காளைகள், ஆயிரம் ரூபாயும், எருமை, 3,000 ரூபாயும் விலை உயர்ந்தது. மாடு, கன்றுக்குட்டி விலையில் மாற்றமில்லை. கடந்த வாரம், 662 கால்நடைகள் வந்திருந்தன. நடப்பு வாரம், 882 ஆக வரத்து உயர்ந்தது. 1.56 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us