sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

/

இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மே 11, 2025 12:49 AM

Google News

ADDED : மே 11, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பயன்பெற பேரூராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு ஒதுக்கீட்டுத் தொகை 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 300 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். சொந்தமாக குறைந்தது ஒன்றரை சென்ட் இடம் உள்ளவர்கள், இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே வீடு இருக்கக் கூடாது. பட்டா, ஆதார், வில்லங்க சான்று, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக் கணக்கு நகல் ஆகியவற்றுடன், அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

'தகுதியுள்ளோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us