sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

/

 ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

 ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

 ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 14, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாநகர ஊர்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத, 20 பூர்த்தியடைந்தவர்கள், 45 வயது நிரம்பாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும், 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, 94981 71363, 94981 72525 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us