sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகளுக்கு அழைப்பு

/

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : மே 19, 2025 11:14 PM

Google News

ADDED : மே 19, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பதிவு பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறுகையில், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள் அனைவரும், காரமடை வட்டாரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்கள் அல்லது இ-சேவை மையங்களை அணுகி தங்களுடைய நிலம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற அனைத்து விதமான பி.எம்.கிஷான் விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us