sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அன்னுாரில் சிறுத்தையை கண்காணிக்க கேமரா

/

அன்னுாரில் சிறுத்தையை கண்காணிக்க கேமரா

அன்னுாரில் சிறுத்தையை கண்காணிக்க கேமரா

அன்னுாரில் சிறுத்தையை கண்காணிக்க கேமரா


ADDED : செப் 28, 2024 11:04 PM

Google News

ADDED : செப் 28, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூர் அருகே சிறுத்தை வந்ததாக, மக்கள் புகார் கூறியதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.

அன்னூர் -- கோவை சாலையில், எல்லப்பாளையம் பவர் ஹவுஸில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியதாக, சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எதுவும் அங்கு பிடிபடவில்லை.

எனினும், பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், வனத்துறையினர் எல்லப்பாளையம், ஆவாரம் குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

எனினும், சிறுத்தை நடமாட்டம் குறித்து, 'சிசி டிவி' கேமரா காட்சிகள் அல்லது கால் தடம் எதுவும் தெரியவில்லை. எனினும், தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us