sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'

/

எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'

எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'

எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'


ADDED : நவ 11, 2025 10:53 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: போத்தனூர், சீனிவாசா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மரகதம், 56. இவர் வீட்டின் முதல் மாடியில் கடந்த நான்கு ஆண்டுகளாக, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அழகுராஜா, 38 தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கீழ் தளத்தில் உள்ள மரகதம் வீட்டில் பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் தங்க நகை மாயமானது.

நகை மாயமானது முதல் அழகுராஜாவும் மாயமானார். சந்தேகமடைந்த மரகதம், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், மரகதம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நேரம், வீட்டில் புகுந்த அழகுராஜா நகை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மரகதம் சுந்தராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அழகுராஜாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us