பாலக்காடு, நாகர்கோயில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
பாலக்காடு, நாகர்கோயில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : செப் 14, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
கோவை: மூர்த்தி பாளையம் --- கரூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் ஸ்லீப்பர் மாற்றும் பணி நடப்பதால், நாளை, செப்., 17,19 ஆகிய மூன்று நாட்கள் பாலக்காடு-திருச்சி(16844) எக்ஸ்பிரஸ், புகலுார் ரயில்வே ஸ்டேஷன் வரை இயக்கப்படும்.
புகலுாரிலிருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். கோவை -- நாகர்கோயில்(16322) எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும்.
