sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறார் இலக்கிய கொண்டாட்டம்

/

சிறார் இலக்கிய கொண்டாட்டம்

சிறார் இலக்கிய கொண்டாட்டம்

சிறார் இலக்கிய கொண்டாட்டம்


ADDED : நவ 24, 2024 11:09 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், சிறார் இலக்கியக் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அமைப்பு தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார்.

தொடர்ந்து, எழுத்தாளர் சிப்பி மலையாளத்தில் எழுதி, பேராசிரியர் சிவமணி மொழிபெயர்த்த 'மந்திரமயில்' சிறார் சிறுகதை புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுத்தாளர் ரவிவாமனன் வெளியிட, விதை அமைப்பு பொறுப்பாளர் ஜானகிப்பிரியா பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் பாலமுருகன் எழுதிய 'பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு' என்ற சிறார் புத்தகத்தை ஆசிரியர் பாபு; செல்வஸ்ரீராம், மதிவதனி இணைந்து எழுதிய 'என்ன சொன்னது லுாசியானா' என்ற கதை தொகுப்பை கவிஞர் ஜெயக்குமார்; யோகேஸ்வரன் எழுதிய 'கஜராஜன் கலீம் தாத்தா' புத்தகத்தை கவிஞர் லீலா அறிமுகப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us