sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அருவியில் குளிக்கும் போது ஆடை கட்டுப்பாடு அவசியம்

/

அருவியில் குளிக்கும் போது ஆடை கட்டுப்பாடு அவசியம்

அருவியில் குளிக்கும் போது ஆடை கட்டுப்பாடு அவசியம்

அருவியில் குளிக்கும் போது ஆடை கட்டுப்பாடு அவசியம்


ADDED : ஆக 22, 2025 11:49 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: ஆழியாறு கவியருவில் குளிக்க, ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க சுற்றுலாப்பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அருவியில் குளிக்க, வனத்துறையால் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

ஆனால், அருவில் குளிக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தனித்தனியே இடம் கிடையாது. இதனால், பெண்கள் நிம்மதியாக குளிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஆண்கள் உள்ளாடையுடன் துண்டு கட்டி குளிக்கவே அறிவுறுத்துகிறோம். ஆனால், சிலர், உள்ளாடையுடன் குளிக்கின்றனர்.

இத்தகைய போக்கை தடுக்க, கண்காணித்து அறிவுறுத்தப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us