sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சேவல் சண்டை சூதாட்டம்; 5 பேர் கைது

/

சேவல் சண்டை சூதாட்டம்; 5 பேர் கைது

சேவல் சண்டை சூதாட்டம்; 5 பேர் கைது

சேவல் சண்டை சூதாட்டம்; 5 பேர் கைது


ADDED : டிச 24, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.

ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., கவியரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நரசீபுரத்தில் தனியார் தோட்டத்தின் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த விராலியூரை சேர்ந்த பூபால்சாமி,32, வினோத்குமார், 19, சிவராமன்,22, நரசீபுரம், ஆத்தூரை சேர்ந்த பழனிசாமி, 38, கிட்டுசாமி, 42 ஆகிய ஐந்து பேரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,900 ரூபாய் பணம் மற்றும் நான்கு சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய, கவுதம், கதிர், மூர்த்தி ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us