sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தென்னை சாகுபடி மேம்பாடு பயிற்சி

/

 தென்னை சாகுபடி மேம்பாடு பயிற்சி

 தென்னை சாகுபடி மேம்பாடு பயிற்சி

 தென்னை சாகுபடி மேம்பாடு பயிற்சி


ADDED : பிப் 24, 2026 06:33 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'திருப்பூரில் தென்னை சாகுபடி மேம்பாடு திட்டம் தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது' என, வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சரவணன் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட அளவில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை சாகுபடி மேம்பாடு தொடர்பாக, விவசாயிகளுக்கு தொடர் பயிற்சி வழங்கி வருகிறோம்.

தென்னை வளர்ச்சி வாரிய நிதியுதவியுடன், கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுடன் இணைந்து, தென்னை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி வழங்கி வருகிறோம்.

அதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினருடன் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us