sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு

/

கோவை வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு

கோவை வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு

கோவை வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு


ADDED : செப் 09, 2024 12:29 PM

Google News

ADDED : செப் 09, 2024 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கவர்னர் ரவி தலைமையில் நடந்த இந்த விழாவில், வேளாண்மைத்துறை அமைச்சரும், பல்கலை இணை வேந்தருமான பன்னீர் செல்வம் பங்கேற்காமல் புறக்கணித்தார். துணை வேந்தர் கீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி, 353 முனைவர் பட்டங்கள் உட்பட 9526 பேருக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தவில்லை.

மத்திய பயிர் பாதுகாப்பு மற்றும் உழவர் நல ஆணைய தலைவர் திரிலோசன் மகாபாத்ரா பேசுகையில், ''வரும் 2024ல் உலகின் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய வேளாண்துறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். 2024ல் 439 மில்லியன் டன் உணவு இந்தியாவுக்கு தேவைப்படும். இந்த இலக்கை எட்ட உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு வேளாண்துறையில் டிஜிட்டல் மாயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன'' என்றார்.






      Dinamalar
      Follow us