sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவங்கியது

/

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவங்கியது

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவங்கியது

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவங்கியது


ADDED : ஆக 20, 2025 12:53 AM

Google News

ADDED : ஆக 20, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன் பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில், ஆர்.கே.எம்.வி., கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், நேற்று துவங்கின.

கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார். கண் பார்வையற்றோருக்கான வாலிபால் விளையாட்டு போட்டி, மன வளர்ச்சி குன்றியோருக்கான கால்பந்து போட்டி, நடக்க இயலாதவர்களுக்கான வாலிபால் போட்டி, காது கேட்காதவர்களுக்கான கபடி போட்டி, ஆகியவை தொடங்கின.

காது கேட்காதவர்களுக்கான கபடி போட்டியில், தமிழக அளவில் இருந்து, 9 அணிகள், பார்வையற்றோருக்கான வாலிபால் போட்டியில், 8 அணிகள், நடக்க இயலாதவர்களுக்கான வாலிபால் போட்டியில், 7 அணிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான கால்பந்து போட்டியில், 9 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'லீக்' முறையில் நடந்து வருகின்றன. காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் இன்று நடக்கின்றன.






      Dinamalar
      Follow us