தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டட தொழிலாளி போக்சோவில் கைது

கட்டட தொழிலாளி போக்சோவில் கைது

கட்டட தொழிலாளி போக்சோவில் கைது


UPDATED : ஜூன் 14, 2026 10:06 PM

ADDED : ஜூன் 14, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 10:06 PM ADDED : ஜூன் 14, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்:சூலுார் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கட்டட தொழிலாளி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக் குட்பட்ட கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுவனை, கிரிக்கெட் பந்து வாங்கி தருவதாக கூறி, அழைத்து சென்ற திருப்பூர், முதலிபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான காதர் மொய்தீன்,31 பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளான். சூலுார் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், காதர் மொய்தீனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us