sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

/

போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்


ADDED : அக் 04, 2025 11:43 PM

Google News

ADDED : அக் 04, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் மண்டல அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில், வடவள்ளி (தெற்கு) மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ரோகன் என்ற மாணவர், 40 கிலோ எடைப்பிரிவு தொடு முறை சண்டையில் தங்கப்பதக்கம், ஷம்ரீஸ் என்ற மாணவர் 14 வயதுக்கு உட்பட்ட சிலம்பம் ஒற்றை கம்பு சுற்றும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வடவள்ளி (வடக்கு) மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த பவதாரிணி, ஒற்றை கம்பு சுற்றும் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இரட்டை கம்பு சுற்றும் பிரிவில் மோனிஷா வெள்ளி பதக்கம், 40 கிலோ எடை பிரிவு தொடு முறை சண்டையில் ரஞ்சித் குமார் வெண்கல பதக்கம், 35 கிலோ எடை பிரிவு தொடு முறை சண்டையில் ஹரிசா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர் மாநகராட்சி கமிஷ்னர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.






      Dinamalar
      Follow us